தமிழக செய்திகள்

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து நேற்று கன அடி தண்ணீர் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் நேற்றைய நீர்மட்டம் 67.13 அடி இருந்தது. அணைக்கு 310 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தனர். அணையிலிருந்து ஆற்றுக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையில் 2191.25 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்