கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ஓபிஎஸ்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனே வழங்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல நாங்களும் ஒரு மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்குவோம் என்று கூறிய அவர், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை என்றும் தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்