தமிழக செய்திகள்

ரூ.4 லட்சத்தில் மாரியம்மன் கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர்

புத்தூர் ஊராட்சியில் ரூ.4 லட்சத்தில் மாரியம்மன் கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர்

தினத்தந்தி

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ரூ.4 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு