தமிழக செய்திகள்

பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்

நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஏரி பாசனத்தில் பல பகுதிகளில் நெற் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்