தமிழக செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திராநகரில் வள்ளுவர் தெரு உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் சாக்கடை சுத்தப்படுத்தப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதி முழுவதும் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயநில நிலவுகிறது. ஆதலால் தேங்கி நிற்கும் கழிவுநீர வெளியேற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி தடையின்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்