தமிழக செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 5,339 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துள்ளார். 2வது சுற்று முடிவில் 10,421 வாக்குகள் பெற்று, தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இதனால் 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்