தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் நேற்று நடைபெற்றது.பிரசாரத்தின்போது 12 போக்குவரத்து விதிமுறைகள் குறித்த நோட்டீசை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், போக்குவரத்து உதவி கோட்ட பொறியாளர் பொண்ணுவேல், உதவி பொறியாளர் கோபிநாத், வேடசந்தூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாலிங்கம் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்