தமிழக செய்திகள்

சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு பேரணி தொடங்கியது

29வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணாவு பேரணி தொடங்கியது. #MRVijayaBaskar #Chepauk

தினத்தந்தி

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணாவு பேரணி சேப்பாக்கத்தில் தொடங்கி பேரணியாக விக்டோயா போ சின்னம் வரையிலும் சென்றது. மேலும் மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

பின்னா இந்த முக்கிய பேரணியில் ஜெயவாத்தனன் எம்.பி., மற்றும் ஏ.டி.ஜி.பி. கரண் சின்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனா. இந்த சாலை பாதுகாப்பு வார விழா 30ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து