தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம்; விற்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்கள்...

காஞ்சீபுரம் அருகே 100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நீர்நிலை நிலம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்க முயலும்போது வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி கிராமத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே 200 மீட்டர் தொலைவில் 15.29 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி இருந்துள்ளது.

அந்த ஏரியை 50 வருடங்களாக தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் அதனை விற்க முயன்றுள்ளனர் என தெரிகிறது. இதனை அறிந்த வருவாய் துறையினர், அதனை தடுத்து நிறுத்தினர். இதன்பின், ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு, அரசு பயன்பாட்டிற்கு கெண்டு வரப்பட்டு உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்