தமிழக செய்திகள்

புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் - நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை

புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் குறித்து நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் - நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணைசென்னை புரசைவாக்கம் தனவர்தன சாசுவத நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 74 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.9 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரப்பனிடம் (வயது 56) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்க முடியும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு