தமிழக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மறுதேர்தல் நடைபெறும் கடலூர் மாவட்ட புவனகிரியை தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்