தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

பரப்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தினத்தந்தி

இட்டமொழி:

பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பில், பரப்பாடியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் வேலி அமைத்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் முருகப்பெருமாள், ஸ்டாலின் பிரபுபாண்டி, நெல்லை ஜெயசீலன், சின்னதுரை, ரமேஷ், ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பரப்பாடி நாம் தமிழர் கட்சி நிர்வாகி மெகுலன் ராசா செய்திருந்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை