தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

ஜெகதாபி ஊராட்சியில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து ஊராட்சி முழுவதும் பசுமையை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெகதாபி பெருமாள் கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து