தமிழக செய்திகள்

ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரப்பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முருகன், துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்