தமிழக செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன், 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை