தமிழக செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

நாச்சியார்கோவில் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செம்மங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். சில தினங்களில் இந்த மாணவி மாயமானார். இதனால் நாச்சியார்கோவில் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை வெளியில் அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நன்னிலம் திருமெய்ச்சூர் கட்டளை தெருவை சேர்ந்த சங்கர் மகன் அஜய்குமார்(வயது20) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்