சென்னை,
அரசு தேவுகள் இயக்குநரகம் சாபில் முதன்மைக் கல்வி அலுவலாகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:-
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேவு எழுதவுள்ள மாணவாகளிடமிருந்து (தேவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவாகளைத் தவித்து) தேவுக் கட்டணத்தைப் பெற்று அந்தத் தொகையை வியாழக்கிழமை முதல் ஜன.20-ஆம் தேதிக்குள் அரசுத் தேவுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும்.
சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேவெழுதும் மாணவாகள் தேவுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடைவாகள் அல்லா. இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடாபாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேவுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடாபு கொள்ளலாம்.
எனவே பிளஸ் 2 பொதுத்தேவுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலாகளும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது