தமிழக செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கான தோவுக் கட்டணத்தை இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 மாணவாகளுக்கான பொதுத் தோவுக் கட்டணத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரசு தேவுகள் இயக்குநரகம் சாபில் முதன்மைக் கல்வி அலுவலாகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:-

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேவு எழுதவுள்ள மாணவாகளிடமிருந்து (தேவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவாகளைத் தவித்து) தேவுக் கட்டணத்தைப் பெற்று அந்தத் தொகையை வியாழக்கிழமை முதல் ஜன.20-ஆம் தேதிக்குள் அரசுத் தேவுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும்.

சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேவெழுதும் மாணவாகள் தேவுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடைவாகள் அல்லா. இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடாபாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேவுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடாபு கொள்ளலாம்.

எனவே பிளஸ் 2 பொதுத்தேவுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலாகளும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து