தமிழக செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கிய புகையிலை பறிமுதல்

பெட்டிக்கடையில் பதுக்கிய புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சிவகாசி,

சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் மற்றும் போலீசார் வெங்கடாசலபுரம் மேல தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் வெங்கடாசலபுரம் துரைராஜ் மகன் வீரக்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த புகையிலைகளை வீரக்குமாருக்கு வினியோகம் செய்ததாக சிந்தப்பள்ளியை சேர்ந்த விஜயராஜ் (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு