தமிழக செய்திகள்

சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல்

சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

மானாமதுரை, 

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பகுதிகளில் அனுமதி இன்றி சவுடு மணல் அள்ளுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தெ.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 4 லாரிகள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்