தமிழக செய்திகள்

மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு விருதுநகர் மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வு விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 75 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வருகிற 23, 24, 25-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெறக்கூடிய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை பிச்சை மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பிரபாகரன் ராஜசேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு