தமிழக செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தால்லை கொடுத்த முதியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ராஜபாளையம்,

ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தலைமலை (வயது 60). கூலி தொழிலாளி. இவர் 29 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை