தமிழக செய்திகள்

நாகூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூருக்கு விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தினத்தந்தி

நாகூர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூருக்கு விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில், இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த பக்ரீத் பண்டிகையின்போதும் ஏழை, எளியோருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதற்காக சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

செம்மறி ஆடுகள்

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து நாகூருக்கு விற்பனைக்காக 500-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்