தமிழக செய்திகள்

கர்நாடக அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து சீர்காழியில் கடையடடைப்பு போராட்டன் நடந்தது.

தினத்தந்தி

சீர்காழி:

இதேபோல் சீர்காழி பகுதியில் நடைபெற்ற கடையடைப்பு போரட்டத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு ஈசானிய தெரு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகைக்கடை, தேனீர் கடை உணவு விடுதி உள்ளிட்ட பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று குறைவான பஸ்கள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்