தமிழக செய்திகள்

குட்கா விற்ற கடைக்காரர் கைது

குட்கா விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் செந்தில்குமார் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றது தெரிய வந்தது. அவரது கடையில் இருந்த 450 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு