தமிழக செய்திகள்

ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை நடைபெற்றது.

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,900 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.541-க்கும், குறைந்தபட்சமாக ரூ.281-க்கும், சராசரியாக ரூ.439.03-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 73 ஆயிரத்து 375-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது