தமிழக செய்திகள்

தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். #HarvardUniversity #EPS

சென்னை,

தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.

*தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.

*100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்.

*எந்த நாட்டிலும், எந்த நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு உள்ளது. என்றார்.

#HarvardUniversity #EdappadiPalanisamy #TamilNadu #Tamil

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு