சென்னை,
தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.
*தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.
*100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்.
*எந்த நாட்டிலும், எந்த நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு உள்ளது. என்றார்.
#HarvardUniversity #EdappadiPalanisamy #TamilNadu #Tamil