தமிழக செய்திகள்

பனை விதைகள் விதைப்பு

நாங்குநேரி அருகே பனை விதைகள் விதைக்கப்பட்டது.

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி குளத்தின் கரை பகுதிகளில் பனைமர விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பணியாளர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பனை விதைகள் விதைத்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்