தமிழக செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயிலில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

தஞ்சை,

பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அங்கு உள்ள மகா நந்திக்கு பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடெபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மழை பெய்து வெயில் வெப்பம் தணிந்திடவும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்