தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்... மழைக்கால நோய்களை தடுக்க நடவடிக்கை

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் மூன்றாயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மிக்ஜம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னை சைதாப்பேட்டையில் இந்த சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலேரியா, டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்தவே மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து