தமிழக செய்திகள்

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரம்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயில் (06120) 18-ந் தேதி காலை 5.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.

தினத்தந்தி

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாளை(சனிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) 17-ந் தேதி காலை 6.45 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் ரெயில் நிலையத்திற்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 17-ந் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06120) 18-ந் தேதி காலை 5.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது