தமிழக செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்

கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

தினத்தந்தி

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டாமங்கலம் கிராமத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானின் உடலை மீட்டு, வனப்பகுதியில் புதைத்தனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்