தமிழக செய்திகள்

சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் சிலைகளுக்கு வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

சென்னை,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை தீவுத்திடலில் 100-க்கும் மேற்பட்ட பண்டிதர்கள் முன்னிலையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகளில் 3 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்