தமிழக செய்திகள்

ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற ஸ்டாலினுக்கு அழைப்பு

ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 9ந்தேதி முதல் 27ந்தேதி வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்