தமிழக செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கூடலூர், 

கூடலூர் தாலுகா பாடந்துறை பகுதிகளில் நீண்ட காலமாக மக்கள் வசிக்கும் சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாடந்துறை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் தாரிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ஷிஹாப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் ரபிக் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு