தமிழக செய்திகள்

தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

தினத்தந்தி

மத்திய அரசுக்கு எதிராகவும், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 7-ந்தேதி மறியல் போராட்டம் நடக்கிறது. இதனை விளக்கி தெருமுனை பிரசாரம் நேற்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்டக்குழு ஹோச்சுமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து