தமிழக செய்திகள்

சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

சாலை ஓரங்களில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலையார் கோவில் பகுதிகளில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கோவில் மதில் சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கிரிவல பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்ட கலெக்டர், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்