தமிழக செய்திகள்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவர்கள் கார்கிலுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவர். இவரது மகன் வினோத் (வயது 18), பிளஸ்-2 மாணவர். இவருடைய நண்பர் ராசு (20). இவர்கள் 2 பேரும் ஜெயங்கொண்டத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி காஷ்மீருக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் மூலம் சென்று பின்னர் ஜெயங்கொண்டம் திரும்பி வர முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் காஸ்மீரில் உள்ள கார்கில் பகுதிக்கு நேற்று சைக்கிள் மூலம் சென்று அடைந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்