தமிழக செய்திகள்

திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையிட்ட மாணவர்கள்

மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனைக்கு கம்மாப்பட்டி-திருமலாபுரம் பகுதியில் உள்ள தன்னார்வலர் மாலதி 27 மாணவ-மாணவிகளை அழைத்து வந்தார். மாணவர்கள் அரண்மனையை பார்வையிட்டனர். அரண்மனையின் சிறப்புகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.  

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு