தமிழக செய்திகள்

குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

குறுவை தொகுப்பு திட்டத்தில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைஞாயிறில் குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் நவீன்குமார், தி.மு.க. பேரூர் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, விதை அலுவலர்கள் ரவி, ஜீவா, உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்