தமிழக செய்திகள்

குருபரப்பள்ளி அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அடுத்த சிந்துகும்மனப்பள்ளியை சேர்ந்தவர் யசோதா (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 55). 2 பேரும் உறவினர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் யசோதா வீட்டில் இருந்த விறகுகளை முனிரத்தினம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனிரத்தினம் யசோதாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யசோதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து