தமிழக செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர் உளிமங்கலம் பக்கமுள்ள பல்லப்பள்ளியை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவருடைய மகன் கருமாரி (வயது 19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கருமாரி தந்தையிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டார். அப்போது அவர் பணம் தர மறுத்தார். இதில் மனமுடைந்த கருமாரி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு