தமிழக செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

ஊத்தங்கரை:

சாமல்பட்டி அருகே உள்ள கல்குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் வாஞ்சிநாதன் (வயது 19). இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வாஞ்சிநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்