தமிழக செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூர்:

ஓசூர் ஆர்.கே. நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 38). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனமுடைந்த புஷ்பா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT