தமிழக செய்திகள்

சுந்தரர் குருபூஜை விழா

பசுபதி கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா

தினத்தந்தி

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் வெள்ளை விநாயகர் கோவிலில் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திருமுறை விண்ணப்பமும், தொடர்ந்து சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. இரவு சுவாமிமலை லலிதா வெங்கடேசனின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இறை பணி குழுவினர் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு