தமிழக செய்திகள்

சுரண்டையில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

சுரண்டையில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினத்தந்தி

சுரண்டை:

சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மழலையர் பள்ளி எதிரில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள், நாய்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்