தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் 2-வது நாளாக தொடர் போராட்டம்

இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி

ராமேஸ்வரம்,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்கள் மற்றும் 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும், இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்