தமிழக செய்திகள்

சேலத்தில் செப்.28, அக்2-ல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சேலத்தில் செப்.28, அக்2-ல் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்து உள்ளார்.

செப்டம்பர் 28-ந்தேதி மிலாது நபி மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்