தமிழக செய்திகள்

தென்காசி: கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவன் உயிரிழந்தார்.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவரான சைலப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக பேருந்து வளைவில் திரும்பியபோது, நின்றுகொண்டிருந்த மாணவன் மீது உரசியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்