தமிழக செய்திகள்

கஞ்சா விற்றவர் சிக்கினார்

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

கடமலைக்குண்டு போலீசார் முத்தாலம்பாறை பகுதியில்  ரோந்து சென்றனர். அப்போது முத்தாலம்பாறை சுடுகாடு அருகே நின்று கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்