தமிழக செய்திகள்

இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் மீது வழக்கு

கழுகுமலையில் இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் மீது வழக்கு

தினத்தந்தி

கழுகுமலை:

கழுகுமலை விநாயகர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கலையரசன் (வயது 26). இவர், 24 வயது இளம்பெண்ணை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இநத்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, கலையரசன் திடீரென்று அங்கு சென்றுள்ளார். அவரை அவதூறாக பேசி தாக்கி விட்டு கலையரசன் ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கலையரசன் மீது கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து